கவிதை
-
அநியாயங்களின் படுக்கை அறைக்கு..
உனக்கும் உண்மைக்கும் ஊடல் என்றால் பொய்யின் கன்னத்திலா போய் முத்தமிட்டுக் கொ...
-
அடையாளம் தவிர்ப்பவன்
பெயரோ... தொழிலோ...தோற்றமோ... தோரணையோ... ஏதோவொன்றுஅத்தியாவசியமாய் தேவைப்படுக...
-
உன் வார்த்தை
உன் இதயம் எனக்கானது இல்லைஎன்று சொல்லி என்னைக்கொல்வதற்கு, நீபேசாமலேயே இர...
-
நீ எங்கே இருக்கிறாய்?
சுதந்திர தேவி!'வெள்ளையனே வெளியேறு'என்றோம்வெளியேறி விட்டான்'கொள்ளையனே வெளியே...
கதை
ஸ்பெஷல்ஸ்
பார்கவி பக்கங்கள் (10)
இயேசுநாதரின் மாட்சியில் அப்படியே அவர் மெய்யுருகிப் போனது அவரது தோற்றத்திலேயே வெளிப்பட்டது. உடல் முழுதும் அப்படியொரு விவரிக்க முடியாத தேஜோமயம்.
கைமணம்
-
கோதுமை ரவை இட்லி
சுவையான கோதுமை ரவை இட்லியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்த...
-
வெஜிடபிள் ரவா கிச்சடி
சுவையான வெஜிடபிள் ரவா கிச்சடியை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனு...
-
உருளைக்கிழங்கு – பாசிப்பருப்பு சாம்பார்
உருளைக்கிழங்கு - பாசிப்பருப்பு சாம்பாரைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல்...
-
மினி பனீர் ஜாமூன்ஸ்
சுவையான மினி ஜாமூன்களை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங...
கைமருந்து
நலம் தரும் பச்சைத் தேனீர்
பல நாள் பார்க்காத நண்பனை வழியில் பார்த்தால் நாம மறக்காம சொல்றது, ''வாப்பா! டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.'' பகல் முழுக்க டிவி பார்த்துக் கொண்டிருந்தாலோ, கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தால...
நகைச்சுவை
லக… லக… ஜோக்ஸ் (109)
டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந்த சிரப்பை தினம் ரெண்டு வேளை, நல்லா மூணு, நாலு தடவை குலுக்கிட்டு குடிங்க.நோயாளி: இந்த கு...
-
தண்ணீருக்குள் நீந்தக்கூடிய பெரும்பாலான பறவைகள் மேற்பரப்பிலிருந்து நீருக்குள் தலைகீழாகப் பாய்ந்து சென்று நீந்தக்கூடியவை. தமது தலைப்பகுதியை தண்ணீரின் மேற்பர ...
-
சி ஏ டி ஸ்கேன் என்பது Computerised Axial Tomography Scan என்பதன் சுருக்கமாகும். சில நேரங்களில் இதனை சி டி ஸ்கேன் எனவும் அழைப்பர். ...
-
திடீர் திடீரென உணர்வுகளில் மாற்றம் ஏற்படும். மன அழுத்தத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாமல் தவிப்பார்கள். ...
-
நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...
-
மகளின் பொறுமையின்மையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார், ''இன்னும் உன்னிப்பாப் பாரு. இந்த உருளைக் கிழங்கைத் தொட்டுப் பாரு'' ...
-
புன்னகையால் நண்பர்களை வெல்லுங்கள்! புன்னகையற்ற முகத்தில் விரைவில் சுருக்கங்கள் விழுகின்றன. உங்கள் புன்னகை இனிமையாக ஒளிரட்டும்! ...
-
சும்மா வேடம் போட்டால் போதுமா. சில மேஜிக்கும் செய்தால் நன்றாக இருக்குமே என்பதற்காக அது பற்றி விசாரித்து 2 மேஜிக்குகளைக் கற்றுக் கொடுத்தேன். அப்போது சொல்லிக ...
-
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிலாச்சாரலின் ஆசிரியர் நிலாவுடன் கண்ட நேர்காணல் ...
-
மிக இயல்பாகவும், சுவைபடவும் நிகழ்ந்தேறிய இந்த நேர்காணல் நிலாச்சாரல் வாசகர்களுக்காக யூட்யூப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாசகர்கள் காணலாம்; ...
-
நமது கோட்டையைச் சுற்றியுள்ள காடு மலைகளிலேதான் அவன் ஒளிந்திருக்க வேண்டும். இன்று இரவு இருநூறு ஆட்கள் தொண்ணூறு நாய்களுடன் அவனை வேட்டையாடப் போகிறார்கள். அவன் ...
-
காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்) தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு அகநாழிகைகள் அமைந்துள்ளன.காஞ்சிபுரத்துக் கைலாசநாதர ...
-
உன் கண்களில் ஏன் கண்ணீர் ததும்புகிறது" என்று கேட்பதற்குக் கூட உலகநாதத் தேவருக்கு நா எழவில்லை. கனிந்த சோகத்தினாலும் கண்ணீரினாலும் வெண்ணிலாவின் மோகன நிலவினா ...
-
இந்தக் கோயிலில் நியமமாகப் பூஜை செய்தால் நரம்புத் தளர்ச்சி முதலான நரம்புக் கோளாறுகள் நீங்குமாம். ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேண்டிக்கொண்டு, நோய் குணமாக ம ...
-
ஏது அவன் பேர், ஏது அவன் ஊர், யார் உற்றார், யார் அயலார்? அவனுக்கு பெயரும் கிடையாது, ஊரும் கிடையாது வேண்டியவங்க யார் வேண்டாதவங்க யார் ...
-
குளிப்பதற்கு 1/2 மணி முன்னதாக எலுமிச்சைச் சாறு 1/2 தேக்கரண்டி, வெள்ளரி சாறு 1/2 தேக்கரண்டி கலந்து முகத்தில் தடவவும். ...
-
நகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கென்று தனியாகத் துண்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறரது துண்டை உபயோகிக்க வேண்டாம். ...
-
சமமான அளவில் எலுமிச்சை சாற்றுடன் பன்னீரை சேர்த்து முகப்பருக்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். ...
-
பிள்ளைகள் எல்லாம் அவளைச் சுற்றி அமர்ந்து கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பில் நெகிழ்ந்து, நான் நல்லாதானிருக்கேன்" என்று அவள ...
-
ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...
-
பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் மு ...
-
உன்னை விரும்பாத ஒருத்தர் கூட வற்புறுத்தி நீ சேர்ந்து வாழ்ந்துதான் என்ன பிரயோஜனம்? அவர் டைவர்ஸ் பண்றதுக்கு முன்னால நீயே நோட்டீஸ் அனுப்பிடு. அவருக்கு உன்னோட ...
-
எவனைப் பின் தொடர்ந்து சென்று தவற விட்டானோ அவனே இப்போது இவனைப் பின் தொடர்ந்து வந்து கண்காணிக்கிறான். அவர்களுடைய பாத்திரங்கள் இப்போது எதிர்மாறாக மாறி விட்டன ...
-
எது நல்லது, எது கெட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், என்னால் தீமை செய்யாமல் இருக்க முடியவில்லையே? ஏன் அப்படி? என்பது அவன் கேள்வி ...
பிற படைப்புகள்
-
ஜோதிடம் கேளுங்கள்
உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக இருப்பதால், உயர்கல்வி படித்தபின் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
-
வசதியாக ஒரு வேலை
“எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்.”அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்தனர்.
-
அனாடமிக் தெரபி (66)
காற்றை நல்ல காற்றாக மாற்றி, ஒழுங்காக ஜீரணம் செய்வதற்குப் பிராணாயாமம், பஸ்திரிகா, கபாலபதி, நாடிஸ்ருதி போன்ற பல பயிற்சிகள் உள்ளன. ஆனால், வீட்டில் உள்ள காற்றே சுத்தமாக இல்லாதபொழுது இந...
-
மழை
பயிர்கள் செழிக்கப் பெய்திடுவாய்பலவகை உணவும் தந்திடுவாய்வேண்டிய மட்டும் நீர் பொழிவாய்விரைந்தே எங்கள் துயர் களைவாய்!